10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பள்ளி திறப்பு பற்றி கருத்து கேட்பு கூட்டத்தை 08.01.2021க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றி கருத்துக்களை கேட்குமாறு தமிழக அரசானது தற்பொழுது ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது , இந்த அரசாணையை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.
1 Comments
No school
ReplyDelete